சில கவிதைகள்

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]

Friday, April 05, 2024

கீதாஞ்சலி 2

›
உன்னைப் பாட என்னைப் பணிக்கும் பொழுது எனது நெஞ்சம் பெருமையால் அடைத்துக் கொள்கிறதே! உனது திருமுகத்தை கண்டதும் எனது கண்ணில் நீர...

கீதாஞ்சலி 1

›
கீதாஞ்சலி   தாகூர் அவர்களின் பாமாலை, தமிழில் எனது முயற்சி.   1. இந்த முடிவற்ற பிறவியில் என்னை பிணித்திருக்கிறாயே அதுவே உன்...
Thursday, April 04, 2024

வேண்டுதல்

›
இறைவா இம்மலரை இப்பொழுதே பறித்து எடுத்துக் கொள்   ஒருவேளை இம்மலர்  தாழ்ந்து தூசியில் விழுந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன்.   ...
Wednesday, April 03, 2024

தேடல்

›
வாழ்வென்னும் உலக பெருவிழாவிற்கு அனுமதியோடு வந்திருக்கின்றேன் எனவே எனது வாழ்க்கை பேறு பெற்றது.  எனது கண்கள் காணவும்  காதுகள் கேட்கவும் பலவற்ற...
Thursday, September 14, 2023

நிலவே!!!

›
நிலவே! உன்னை நாங்கள் அடைந்து விட்டோம்!   எவ்வளவு ஆனந்தம் எங்களுக்கு!!   இந்திய மக்களின் இதயத் துடிப்பல்லவா நீ!   எ ங்க...
1 comment:
Sunday, August 13, 2023

அலுவலகம்

›
இது ஒரு நீண்ட இரயில் பயணம்… 25 முதல் 60 வயது வரைத் தொடரும் நெடிய பயணம் அறியாத வயதில் ஆசையாய் ஏறிக்கொள்வோம் அங்கும் இங்கும் தேடி நமது இடத்தை ...
Saturday, August 12, 2023

இரகசியம் அழகானது

›
பூவின் இரகசியம் தேன்... மெதுவாக வண்டை அழைக்கும்….   புல்லின் இரகசியம் பனித்துளி... சூரியனோடு சொந்தம் கொண்டாடும்…   மேகத்...
Monday, July 24, 2023

நட்பு

›
எனது தொலைபேசியிலிருந்து அனைத்துப் பெயர்களையும் அழித்துவிட்டேன் நட்பு என்ன பணமா? பதவியா? இல்லை வலைத்தளங்களில் விழும் “லைக்’ குகளா? அனைத்துப் ...

கிழிசல்

›
என் கவிதை புத்தகத்தை நீ திருடிக் கொண்டுவிட்டாய்… இல்லை என்று சத்தியம் செய்தாய் நீ.. என்னிடம் கேட்டால் நானே கொடுத்திருப்பேனே! என் இதயத்தின் க...

கவலை மற

›
மூளையில் இரத்தக் கசிவு எனக்குத் தான்… சிக்கலில்லாமல் இருக்க சில வழிகள்… எல்லோரும் சொன்னார்கள் 'நடப்பது நடக்கும் கவலை மற'… ஆனால் நடந்...
Sunday, April 17, 2022

புனித வெள்ளி

›
ஆணியில் அறைந்தது ஆணவம் செய்தது…  அளவிலா கருணையோடு அன்றுயிர்த் தெழுந்த ஆண்டவன் செய்கையோ அன்பின் எல்லையது... மாயையால் மனிதர் மாண்பினை இழந்தனர்...
3 comments:
Thursday, March 31, 2022

இனியவைகூறல்

›
வேலினை ஒத்த கண்கள் வில்லினை ஒத்த நெற்றி தாளிணை வெண்பஞ்(சு) ஒக்கும் தாமரை நிறத்தால் ஒக்கும் தோளிரண்டு மூங்கில் என்றும் துடியிடை மின்னல் போ...
2 comments:
Thursday, March 10, 2022

பூவா? புயலா? பெண்!!

›
அன்று! அவள் கண்களில் ஒளி இருந்தது அவளோ! இருட்டு அறையில் சிறைப்பட்டிருந்தாள்…   சுதந்திர வெளிச்சம் சூழ்ந்த போது அவள் பார்...
Friday, February 18, 2022

முடிவு உன்கையில்

›
முடியாது என்பது ஒரு கெட்ட வார்த்தை...   பொய்யை,  பழிச்சொல்லைக் காட்டிலும் பெரும் கேடு  விளைவிக்கக்கூடியது...   உறுதியை  உற்சாகத்தை உடைக்கக்க...
Saturday, September 11, 2021

பாரதி நினைவில்

›
படிப்போர்க் கின்பம் பாரதியின் பாட்டில் உண்டு பாரதிலே படைப்போர்க் குண்டு பாடங்கள் பக்தி, வீரம், காதலையே சுவைப்போர்க் குண்டு தெள்ளமுது சொல்லில...
8 comments:
Wednesday, June 09, 2021

நலம் தா ஞாயிறே !!!

›
எனது வானில்  வெளிச்சம் தந்தே என்னை இயக்கும்  சூரியனே! உன் ஒற்றைக் கதிரால் உயிரைத் தொட்டு உவகைத் தந்திட வா!யெதிரே! ஏழை இவளின்  இதயம் தைக்க ஏன...
Sunday, May 30, 2021

கத்தி யின்றி ரத்த மின்றி

›
கத்தி யின்றி ரத்த மின்றி யுத்த மொன்று நடக்குது... சத்தி யத்தின்  நித்தி யத்தை சற்ற சைத்துப் பார்க்குது... குதிரை யில்லை யானை யில்லை  கொல்வ த...
5 comments:
Friday, April 02, 2021

காத்திருப்பு

›
தாகூரின் இந்தப் பாடல் ஆழ்வார்களின்/நாயமார்களின் பாடலைப் போல் இறைவனை நாயகன் பாவனையில் பாடுவதாய் அமைந்திருக்கும். இறைவனை அடைவதையே தன் விருப்பம...
1 comment:
Sunday, March 21, 2021

நதிக்கரை நாகரிகம்

›
நாணலே மெத்தையாய் நாணமே போர்வையாய் நல்லதொரு தூக்கம் விடியலை வரவேற்கும்   விழிப்பு உள்ளத்தில் அமைதி உண்மையால் உறுதி ஆற்றை குடித்து...
Monday, March 15, 2021

கம்பன் கவித்தேன்

›
'கம்பன் கவித்தேன்' என்ற என் இன்னுமொரு வலைத்தளம் கம்பனை அறியும் ஆவலில் துவங்கப்பட்டது. தொடர்ந்து கம்பன் கவியின் அழகை இங்கு இரசிக்கலாம...
‹
›
Home
View web version

About Me

My photo
உமா
View my complete profile
Powered by Blogger.