சில கவிதைகள்

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]

Tuesday, February 23, 2010

ஈகை

›
மாங்காய் + மா +தேமா உண்ணாமல் ஒளித்து வைத்து உறங்காமல் விழித்து நின்று கண்ணாகக் காக்கும் காசு காக்காது போகும் ஓர்நாள் மண்ணாகப் போகும் அந்நாள்...

முதுமை

›
விளம்/மாங்காய் + மா + தேமா களைப்புற்ற காலம் என்றே கருதிட வேண்டா நாளும் அலைந்திங்கே பெற்ற பாடம் அனுபவம் தன்னில் உண்டாம் இளையவர்க் குதவும் வண்...

குழந்தைத் தொழிலாளி

›
விளம்/மாங்காய் மா தேமா விடிந்திடும் முன்னே நானும் வீட்டினில் வேலை செய்வேன் குடித்திடும் அப்பா காட்டும் கூலிக்கு வேலை செல்வேன் அடித்திட வேண்ட...

கூடி வாழ்வோம்

›
மா மா காய் கன்னங் கரிய காக்கையினம் கூடி வாழும் தன்மையிலே எண்ணஞ் சிறக்க எடுத்தியம்பும் ஏற்றுக் கொள்வீர் ஒற்றுமையை கண்ணில் வீழும் மண்துகளை கைக...

பெற்றவர் உவகை

›
விளம்- மா- தேமா பெற்றவர் தமக்கே பிள்ளை பெருமைகள் சேர்ப்ப திங்கே கற்றவர் அவையில் நன்றாய் கற்றவன் இவனே என்று மற்றவர் கூறக் கேட்க மனத்தினில் மக...
5 comments:

உழைப்பே உயர்வாம்

›
விளச்சீர்+மா+தேமா உழைப்பினில் உயர்வைக் காண்பாய் உண்மையே வெல்லும் ஏற்பாய் இளைஞனே வாழ்வில் வெற்றி விளைந்திடும் நேர்மை தன்னில் களைந்திடு சோர்வை...

உடல் நலம் பேணிட...

›
காலை எழுந்து கண்மூடி தியானத்தில் கருத்தை இருத்தல் நலம். நடையும் ஓட்டமும் நாளும் பழகினால் அடையும் நன்மை பல. உடலும் மனமும் ஓய்ந்திருந்தா...
3 comments:

உண்மை அழகு

›
[மா+மா+காய்] பாடும் குயிலின் அழகெல்லாம் பாரீர் அதனின் குரலினிலே வாடும் மலரும் ஓர்நாளில் வாசம் அதனை மாற்றிடுமோ? ஏடும் அழகாம் வெண்தாளில்...
2 comments:

சேவற் கொடியோன் சிறப்பு.

›
காவல் அவனன்றி வேறில்லை என்பார்க்கு பாவக் கரையழித்து காக்கும் கருணையே சேவற் கொடியோன் சிறப்பு. தொல்லைகள் தீர தொழுதிட்டால் போதுமென்றும் இல்லை எ...
1 comment:
Thursday, February 04, 2010

›
நிறுத்தற் குறியீடு நன்றாய் மனதில் நிறுத்தற் பொருட்டு நவின்றீர் - அருமை! கருத்தில், பிழையில் எழுத்தில் பெரியோய் விருந்தாம் விளக்கம் எமக்கு. ந...
5 comments:
Saturday, January 23, 2010

'காணும்' பொங்கல்

›
இன்று காணும் பொங்கல் திருநாள் நன்றாய் காண' வேண்டும் 'காந்தி' சிலைமுதல் 'கண்ணகி' சிலைவழி 'மெரினா' கடற்கரை வரையிலு...
2 comments:
Wednesday, January 06, 2010

நன்றியுடன்

›
நற்றமிழ் தன்னை நானறிந் துய்யவே கற்றிடச் செய்தவள் ஈறாறு வயதில் தேனாம் தமிழை நாடி நான்படிக்க பாட புத்தகத் துடனே 'பொன்னியின் செல்வனை' எ...
3 comments:
Friday, January 01, 2010

சென்னையில் மார்கழி

›
காரிருள் போர்வைக் கலையா திருக்கும் மார்கழி மாதப் பனிப்பெய் பொழுது கூர்வேல் விழியார் கூடி வரைந்த வண்ணக் கோலம் வாசல் மறைக்கும் எண்ணம் சிறக்க இ...
8 comments:
Wednesday, December 16, 2009

கசப்பு மருந்து.

›
சின்னதாய் காயம் வலி துன்பம் துயரம் பிரிவு இழப்பு தடை தயக்கம் இவை தன் இருப்பை மறந்து இயந்திரமாய் மாறாதிருக்க மனிதக் குழந்தைக்கு இறைவன் ஊட்டிய...
7 comments:
Thursday, October 22, 2009

நன்றாகச் செய்க நயந்து.

›
எத்தொழில் செய்தாலும் இன்பமுண்டு உன்மனத்தை அத்தொழில் மீதினில் ஆழ்த்திடுக - சத்தியம் என்றும் தவறா(து) உழைப்பை உரமாக்கி நன்றாகச் செய்க நயந்...
12 comments:

என்றும் திருநாள் எனக்கு.

›
ஆடாத காலும் அமைதியுறும் தூக்கமும் நாடா மனத்தினில் நன்னிறைவும் - சாடாமல் என்னுடன் சுற்றமும் ஏற்றமுற சூழ்ந்திருந்தால் என்றும் திருநாள் என...
7 comments:
Tuesday, October 13, 2009

நல்லதே நாடுக

›
இல்லாள் தன்னால் இல்லறம் சிறக்குமே! நல்லாட் சியினால் நாடுயர்ந் திடுமே! நல்லதோர் விதையே மரமா கிடுமே! நல்லெணம் மட்டுமே நமையுயர்த் திடுமே!
6 comments:

அன்புடை வாழ்க்கை

›
பணிவுடன் உழைப்பாய் புகழுடன் உயரவே! துணிவுடன் எழுவாய் துயர்தனை வெல்லவே! அணியுடன் சேர்ந்தே அழகாம் செய்யுளே! கருத்துடன் கருமம் சிறக்கும் என்...
7 comments:
Friday, September 25, 2009

விழி திறந்து காட்டுவழி - இணைக்குறள் ஆசிரியப்பா

›
இப்படம் திரு.தீபச்செல்வன் அவர்களின் http://deebam.blogspot.com/ வலையிலிருந்து எடுத்தாளப்பட்டது. இப் பா அவரது முகத்தை மூடிக் கொள்கிற குழந்த...
6 comments:
Sunday, September 20, 2009

பாரதி தாசன் - [ இணைக்குறள் ஆசிரியப்பா ]

›
புரட்சி புலவன் பாரதி தாசன் பரந்த உலகினில் பொருட்களை எல்லாம் பொதுவாய் வைத்திடும் புதுமைச் சொன்னான்.. உழைப்பின் பலனெலாம் உழைப்பவர் தமக்கே உரி...
1 comment:
‹
›
Home
View web version

About Me

My photo
உமா
View my complete profile
Powered by Blogger.