சில கவிதைகள்

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]

Friday, March 05, 2010

அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்

›
[விளம்+மா+மா] கருவினில் வளரும் பிள்ளை கருத்தினில் விளங்கும் வாழ்க்கை கரும்பினில் இனிப்பைப் போன்று கசப்பிலும் நன்மை உண்டு வருவதை விரும்பி ஏற்...
2 comments:

அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்.

›
குறிலீற்று மா+கூவிளம்+விளம்+விளம்+விளம்+மாங்காய் ['குறிலீற்று மாக் கூவிள முவ்விளங் காய்' ] என்று தாய்த்தமிழ் தன்னிலே திறம்பட எழுதிடச...

அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்.

›
குறிலீற்று மா+கூவிளம்+விளம்+விளம்+விளம்+மாங்காய் ['குறிலீற்று மாக் கூவிள முவ்விளங் காய்' ] வீட்டு வேலைகள் திறம்பட செய்திட வேண்டுமாம...
2 comments:

அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்.

›
குறிலீற்று மா+கூவிளம்+விளம்+விளம்+விளம்+மாங்காய் ['குறிலீற்று மாக் கூவிள முவ்விளங் காய்' ] காலைச் செங்கதிர் கடலினைத் தழலென காட்டிடும...
Thursday, March 04, 2010

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்

›
குறிலீற்று மா+கூவிளம்+விளம்+விளம்+விளம்+மாங்காய் ['குறிலீற்று மாக் கூவிள முவ்விளங் காய்' ] [திரு.அவனடிமையாரின் இப் பாடலின் தொடர்ச்சி...
2 comments:

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்

›
குறிலீற்று மா+கூவிளம்+விளம்+விளம்+விளம்+மாங்காய் ['குறிலீற்று மாக் கூவிள முவ்விளங் காய்' ] கண்டு கேட்டிட வேண்டுமே செல்வமே கண்ணிலும் ...

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்

›
மா+மா+மா+மா+மா+மாங்காய் வண்ணத்துப்பூச்சி வண்ணச் சிறகை விரித்து பறந்து வானம் அளப்பாயோ! கன்னஞ் சிவந்த சிறுவர் கண்ணில் காணும் ஒளிநீயோ மண்ணில் ம...

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்

›
மா+மா+மா+மா+மா+மாங்காய் பட்டுத் துணிபோல் பரந்து கிடக்கும் பாரீர் கடலாகும் கொட்டும் மழையாய் மண்ணில் விழுந்தே குடிக்கத் தோதாகும் முட்டி மோதி ஓ...

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்

›
காய்+காய்+காய்+காய்+மா+தேமா சிற்றுளியால் செதுக்கியதோர் கற்பாறை கண்கவரும் சிலையாய் நிற்கும்! பொற்கொடியே புடம்போட்ட தங்கம்தான் நகையாகிப் பொன்ன...
Tuesday, February 23, 2010

ஈகை

›
மாங்காய் + மா +தேமா உண்ணாமல் ஒளித்து வைத்து உறங்காமல் விழித்து நின்று கண்ணாகக் காக்கும் காசு காக்காது போகும் ஓர்நாள் மண்ணாகப் போகும் அந்நாள்...

முதுமை

›
விளம்/மாங்காய் + மா + தேமா களைப்புற்ற காலம் என்றே கருதிட வேண்டா நாளும் அலைந்திங்கே பெற்ற பாடம் அனுபவம் தன்னில் உண்டாம் இளையவர்க் குதவும் வண்...

குழந்தைத் தொழிலாளி

›
விளம்/மாங்காய் மா தேமா விடிந்திடும் முன்னே நானும் வீட்டினில் வேலை செய்வேன் குடித்திடும் அப்பா காட்டும் கூலிக்கு வேலை செல்வேன் அடித்திட வேண்ட...

கூடி வாழ்வோம்

›
மா மா காய் கன்னங் கரிய காக்கையினம் கூடி வாழும் தன்மையிலே எண்ணஞ் சிறக்க எடுத்தியம்பும் ஏற்றுக் கொள்வீர் ஒற்றுமையை கண்ணில் வீழும் மண்துகளை கைக...

பெற்றவர் உவகை

›
விளம்- மா- தேமா பெற்றவர் தமக்கே பிள்ளை பெருமைகள் சேர்ப்ப திங்கே கற்றவர் அவையில் நன்றாய் கற்றவன் இவனே என்று மற்றவர் கூறக் கேட்க மனத்தினில் மக...
5 comments:

உழைப்பே உயர்வாம்

›
விளச்சீர்+மா+தேமா உழைப்பினில் உயர்வைக் காண்பாய் உண்மையே வெல்லும் ஏற்பாய் இளைஞனே வாழ்வில் வெற்றி விளைந்திடும் நேர்மை தன்னில் களைந்திடு சோர்வை...

உடல் நலம் பேணிட...

›
காலை எழுந்து கண்மூடி தியானத்தில் கருத்தை இருத்தல் நலம். நடையும் ஓட்டமும் நாளும் பழகினால் அடையும் நன்மை பல. உடலும் மனமும் ஓய்ந்திருந்தா...
3 comments:

உண்மை அழகு

›
[மா+மா+காய்] பாடும் குயிலின் அழகெல்லாம் பாரீர் அதனின் குரலினிலே வாடும் மலரும் ஓர்நாளில் வாசம் அதனை மாற்றிடுமோ? ஏடும் அழகாம் வெண்தாளில்...
2 comments:

சேவற் கொடியோன் சிறப்பு.

›
காவல் அவனன்றி வேறில்லை என்பார்க்கு பாவக் கரையழித்து காக்கும் கருணையே சேவற் கொடியோன் சிறப்பு. தொல்லைகள் தீர தொழுதிட்டால் போதுமென்றும் இல்லை எ...
1 comment:
Thursday, February 04, 2010

›
நிறுத்தற் குறியீடு நன்றாய் மனதில் நிறுத்தற் பொருட்டு நவின்றீர் - அருமை! கருத்தில், பிழையில் எழுத்தில் பெரியோய் விருந்தாம் விளக்கம் எமக்கு. ந...
5 comments:
Saturday, January 23, 2010

'காணும்' பொங்கல்

›
இன்று காணும் பொங்கல் திருநாள் நன்றாய் காண' வேண்டும் 'காந்தி' சிலைமுதல் 'கண்ணகி' சிலைவழி 'மெரினா' கடற்கரை வரையிலு...
2 comments:
‹
›
Home
View web version

About Me

My photo
உமா
View my complete profile
Powered by Blogger.