சில கவிதைகள்
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]
Friday, March 29, 2013
அறம் செய விரும்பு
என்றுயிர்ப் போகுமோ என்றறியா வாழ்விலே
நின்று நிலைப்பது நல்லறம் என்றுணர்வோம்
அன்றி அளவிலாச் செல்வமோ நில்லாது
குன்றிக் கொடுக்கும் குனிவு.
Newer Posts
Older Posts
Home
View mobile version
Subscribe to:
Posts (Atom)