சில கவிதைகள்
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]
Showing posts with label
இலக்கணமில்லா கவிதை...
.
Show all posts
Showing posts with label
இலக்கணமில்லா கவிதை...
.
Show all posts
Sunday, March 29, 2026
ஆரஞ்சு அழகு
அலுவலகம் முடிந்து
பேருந்தில் பயணிக்கும் பொழுது
ஆரஞ்சு நிறத்தில்
அழகாய் ஒளிர்ந்தது...
சூரியன்!
தலை வலி தான்
சற்று மறைத்து விட்டது...
Older Posts
Home
View mobile version
Subscribe to:
Posts (Atom)