அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]
நன்று செய்திட நாடிடு நம்முயிர்என்றுப் போகுமோ யாரதைக் கூறுவர்இன்றுச் செய்திடு இக்கணஞ் செய்திடுகொண்டு சென்றிடக் கூற்றுவன் தோன்றுமுன்.பா அருமை.அருமை. ண்டு -வை அடுத்து ஒற்று மிகா.
போகுமிடம் தொடர்ந்து,மாந்தர் வருங்கால்,ஏகுமிடமதனை,எளிதில் அறிவோம்!!!
Post a Comment
2 comments:
நன்று செய்திட நாடிடு நம்முயிர்
என்றுப் போகுமோ யாரதைக் கூறுவர்
இன்றுச் செய்திடு இக்கணஞ் செய்திடு
கொண்டு சென்றிடக் கூற்றுவன் தோன்றுமுன்.
பா அருமை.அருமை. ண்டு -வை அடுத்து ஒற்று மிகா.
போகுமிடம் தொடர்ந்து,
மாந்தர் வருங்கால்,
ஏகுமிடமதனை,
எளிதில் அறிவோம்!!!
Post a Comment