சில கவிதைகள்
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]
Saturday, September 11, 2021
பாரதி நினைவில்
படிப்போர்க் கின்பம் பாரதியின்
பாட்டில் உண்டு பாரதிலே
படைப்போர்க் குண்டு பாடங்கள்
பக்தி, வீரம், காதலையே
சுவைப்போர்க் குண்டு தெள்ளமுது
சொல்லில் ஆழ்ந்த கருத்ததிலே
விழைவோர்க் குண்டு விண்ணளவு
விரிந்த பார்வை, மெய்யறிவு...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)