சில கவிதைகள்
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]
Showing posts with label
இலக்கணமில்லா கவிதை...
.
Show all posts
Showing posts with label
இலக்கணமில்லா கவிதை...
.
Show all posts
Sunday, March 29, 2026
ஆரஞ்சு அழகு
அலுவலகம் முடிந்து
பேருந்தில் பயணிக்கும் பொழுது
ஆரஞ்சு நிறத்தில்
அழகாய் ஒளிர்ந்தது...
சூரியன்!
தலை வலி தான்
சற்று மறைத்து விட்டது...
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)