சில கவிதைகள்
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]
Sunday, March 29, 2026
ஆரஞ்சு அழகு
அலுவலகம் முடிந்து
பேருந்தில் பயணிக்கும் பொழுது
ஆரஞ்சு நிறத்தில்
அழகாய் ஒளிர்ந்தது...
சூரியன்!
தலை வலி தான்
சற்று மறைத்து விட்டது...
2 comments:
agaramamuthan
said...
அழகு அழகு
3:11 PM
Anonymous said...
நன்றி
8:28 PM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அழகு அழகு
நன்றி
Post a Comment