சில கவிதைகள்
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]
Monday, June 29, 2026
நிலவும் நினைவும்
நிலவு வந்ததும்
நினைவின் உந்தலால்
இணையைத் தேடியே
வந்த பறவையே!!!
உன்னைக் கண்டதும்
என்தன் நெஞ்சமும்
கொஞ்சம் தவிக்குதே!
கொஞ்சல் வேண்டியே...
No comments:
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment