Friday, March 29, 2013

அறம் செய விரும்பு

என்றுயிர்ப்  போகுமோ என்றறியா வாழ்விலே
நின்று நிலைப்பது நல்லறம் என்றுணர்வோம்
அன்றி அளவிலாச் செல்வமோ நில்லாது
குன்றிக் கொடுக்கும் குனிவு.