Saturday, December 13, 2014

மகாகவி பாரதியார் பிறந்த தின நிகழ்வு



மகாகவி பாரதியின் பிறந்த நாளில் திருவல்லிக்கேணி இல்லத்தில் துறைமுக தமிழ்ச் சங்கத்தின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது திரு சிவகுமார் அவர்களை சந்திக்க நேர்ந்தது

அழகான அனுபவம், நல்ல மனிதர்.

மகா பாரதம் எழுதி கொண்டிருப்பதாய் சொன்னார்



http://epaper.dinamani.com/394451/Dinamani-Chennai/13122014#page/4/2