கண்ணில் தெரியும் கற்பனை இந்த - வலையுலகம்
எண்ணிலாச் செய்திகள் இறைந்துக் கிடக்கும் -வலையுலகம்
மண்ணில் மாந்த முயற்சியின் விளைவே -வலையுலகம்
எண்ணம் பகிர எளிதாய் இனிய -வலையுலகம்.
[1. இது நான்கடி கொண்ட வெளிமண்டில வகைப் பா.
2. ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்களும் – நான்கு அடிகளின் இறுதியிலும் ஒரே தனிச்சொல்லும் அமைய வேண்டும்.
3. தனிச்சொல் தவிர்த்து, எல்லாச் சீர்களும் இயற்சீர்களாக (ஈரசைச் சீர்களாக) இருக்க வேண்டும்.
4. நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.
5. முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை அமைவது சிறப்பு]
Showing posts with label வெளிமண்டிலம் 1. Show all posts
Showing posts with label வெளிமண்டிலம் 1. Show all posts
Thursday, January 06, 2011
புத்தகம்
மந்தம் தனிமை வாட்டம் போக்கும் - புத்தகமே
எந்திர உலகின் இயக்கும் ஆற்றல் - புத்தகமே
அந்தம் இல்லா அறிவைத் தருவது - புத்தகமே
சிந்தைத் தெளிய தெரிவோம் நல்ல புத்தகமே!
[1. இது நான்கடி கொண்ட வெளிமண்டில வகைப் பா.
2. ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்களும் – நான்கு அடிகளின் இறுதியிலும் ஒரே தனிச்சொல்லும் அமைய வேண்டும்.
3. தனிச்சொல் தவிர்த்து, எல்லாச் சீர்களும் இயற்சீர்களாக (ஈரசைச் சீர்களாக) இருக்க வேண்டும்.
4. நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.
5. முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை அமைவது சிறப்பு.]
எந்திர உலகின் இயக்கும் ஆற்றல் - புத்தகமே
அந்தம் இல்லா அறிவைத் தருவது - புத்தகமே
சிந்தைத் தெளிய தெரிவோம் நல்ல புத்தகமே!
[1. இது நான்கடி கொண்ட வெளிமண்டில வகைப் பா.
2. ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்களும் – நான்கு அடிகளின் இறுதியிலும் ஒரே தனிச்சொல்லும் அமைய வேண்டும்.
3. தனிச்சொல் தவிர்த்து, எல்லாச் சீர்களும் இயற்சீர்களாக (ஈரசைச் சீர்களாக) இருக்க வேண்டும்.
4. நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.
5. முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை அமைவது சிறப்பு.]
Subscribe to:
Posts (Atom)