Sunday, December 21, 2014

வாழ்த்து

இல்லறம் தன்னில் இனிதாக

இணைந்தார் நிஷாவும் ஸ்ரீகாந்தும்

நல்லதோர் வீணையும் விரல்போலும்

நற்றமிழ் சொல்லின் சுவைப்போலும்

மல்லிகை மலரின் மணம்போலும்

மனதும் மனதும் இணைந்தென்றும்

நல்லறங் காப்பீர்! நலம்பெறுவீர்!

நட்புடன் என்றும் வாழ்வீரே!