Friday, July 06, 2007

புதுப்பிறவி

என்னுள் கருவாகி
என்னுயிரில் கலந்து
என்ணுணர்வை தனதாக்கி
என்னை எனக்கே அடையாளம் காட்டி
வெளிவரும்
ஒவ்வொரு கவிதையுமே....

3 comments:

butterfly Surya said...

Short & sweet..

Nice

Surya
Dubai
butterflysurya@gmail.com

goma said...

மனம் எனும் பாண்டத்தில் நிறைந்த,
தயிர் எனும் எண்ணத்தை,
நிகழ்வு எனும் மத்தைக் கொண்டு
கடைந்தெடுத்தால் உள்ளிருந்து,
பந்தென உருண்டு வருமே ,
அதுதான் கவிதை

உமா said...

very nice.அழகான வரிகள்.