Thursday, February 26, 2009

2. ஈழத் தமிழர் இடர்

பொய்விரித் தாடுபுகழ் ஓங்கு சதுரங்கக்
காய்நகர் நாடகத்தி லோரங்கம் ஆனதால்
காவிரி தன்னொடு என்றுமே தீராதோ
ஈழத் தமிழர் இடர்.

5 comments:

ராம்.CM said...

எல்லாமே நாடகம்தான்! கவிதை நல்லாயிருந்தது! வாழ்த்துக்கள்!.

அகரம் அமுதா said...

இனி தங்களின் இடுகைகள் அனைத்தும் மரபுக் கவிதைகளால் நிரப்பப் படும் என நினைக்கிறேன். வாத்துகள் அக்கா

அகரம் அமுதா said...

/////இனி தங்களின் இடுகைகள் அனைத்தும் மரபுக் கவிதைகளால் நிரப்பப் படும் என நினைக்கிறேன். வாத்துகள் அக்கா////

மன்னிக்கவும். வாழ்த்துகள் என்பதற்குப் பதிலாக வாத்துகள் என்று எழுதிட்டேன் போல...!

Shan Nalliah / GANDHIYIST said...

Greetings from Norway!

உமா said...

thank you very much Mr.Shan Nalliah.thank you for your visit and greetings.
regards.uma.