Tuesday, March 10, 2009

கண்ணுற்றே நன்நெறியைக் காண்

தழலின்றி இல்லைப் புகையே வெறுப்பின்
விழலின்றி இல்லைப் பகையே-சுழல்கின்ற
மண்ணுலகில் அன்பின்றி விண்ணுலகம் தோன்றாதே
கண்ணுற்றே நன்நெறியைக் காண்.

2 comments:

சொல்லரசன் said...

பகைக்கு புகை போட்டு அன்பு என்னும் பழத்தை கொடுத்த நன்நெறிக்கு வாழ்த்துகள்.
அகரம் அமுதவின் "கண்ணுற்றே நன்நெறியைக் காண்" தொடர்ச்சியா?

உமா said...

நன்றி