Tuesday, March 17, 2009

தீயிற் கொடியதோ தீ

நெஞ்சை இருளாக்கி நேர்மை யழித்துநல்லோர்
அஞ்சும் பகைவளர்த்து நம்மையேகொல் வஞ்சகத்தின்
வாயிற்சேர் பேரா சைபொறாமை கோபமெனுந்
தீயிற் கொடியதோ தீ

2 comments:

சொல்லரசன் said...

கோபம்,பேராசை,பொறமை இது இல்லாத மனிதரை பார்ப்பது அரிதான காலகட்டதில் இது ஒரு முக்கியமான கவிதை வாழ்த்துகள்.

உமா said...

உடனடி வாழ்த்துக்கு நன்றி திரு.சொல்லரசன்.