Thursday, May 20, 2010

ஈகை

குறிலீற்றுமா + கூவிளம் + கூவிளம் + கூவிளம்



தேடிப் பெற்றதோர் செல்வந்தண் ணீரென
ஓடும் நின்றிடா(து) ஓரிடம் என்பதால்
வாடி நிற்கும் வறியவர்க் கேப்பொருள்
நாடி ஈவதே நல்லவர் செய்கையாம்.

No comments: