Sunday, May 09, 2010

சந்தேகிக்{கு} உண்டோ சுகம்

விந்தை மனத்தினில் வேண்டாத சந்தேகம்
சிந்தை செயலிழக்கச் செய்திடுமே - வந்துறுமே
நிந்தனையும், தன்மேலே நம்பிக்கை தானிழந்த
சந்தேகிக்{கு} உண்டோ சுகம்

திரு கபீரன்பனின் கட்டுரையும் காண்க.

No comments: