Monday, May 31, 2010

குறிலீற்றுமா + கூவிளம் + குறிலீற்றுமா + கூவிளம்.



சொல்லில் நல்லறம் சூழ தீயதைக்
கொல்லும் நெஞ்சுரம் கூட்டி நேர்வழிச்
செல்ல வாழ்விலே சிறப்பும் செல்வமும்
நல்ல யாவையும் நாடி ஏய்துமே!

No comments: