Saturday, August 28, 2010

சுயநலம்

கல்லாய் மனத்தினை கடிதாக்கி
சொல்லால் தீயெனச் சுட்டெரிக்கும்
பொல்லா நோயது சுயநலம்போல்
கொல்லும் மற்றெதும் அறிவீரோ?


மா + விளம் + காய் = எனும் தளையமைப்பைக் கொண்ட வஞ்சிமண்டிலம்.

4 comments:

நட்புடன் ஜமால் said...

சுயநலம் பற்றி சரியா சொன்னீங்க

Anonymous said...

அருமை வாழ்த்துக்கள்

தமிழ்த்தோட்டம் said...

அருமை வாழ்த்துக்கள்

உமா said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு ஜமால்.
நன்றி தமிழ்தோட்டம்
நன்றி புதிய நண்பருக்கும்.