Friday, March 29, 2013

அறம் செய விரும்பு

என்றுயிர்ப்  போகுமோ என்றறியா வாழ்விலே
நின்று நிலைப்பது நல்லறம் என்றுணர்வோம்
அன்றி அளவிலாச் செல்வமோ நில்லாது
குன்றிக் கொடுக்கும் குனிவு.

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

தொடர வாழ்த்துக்கள்...

கரந்தை ஜெயக்குமார் said...

செல்வம் இன்று வரும் நாளை போகும். நல்லறமல்லவா என்றும் நிலைக்கும் . நன்றி

Unknown said...

அருமையான பதிவுகள்!!!!!
சண்முகசுந்தரம்
பங்கு சந்தை, பற்றி தெரிந்துகொள்ள,
மற்றும் பணம் பண்ண Free Mcx Tips , Free Stock Tips

மகேந்திரன் said...

செல்வமெல்லாம் செல்வோம்
என்று சென்றுவிடும்...
நற்பண்புகள் தானே நிலைக்கும்...
நல்லறம் போற்ற இனிய கவிதை படைத்தீர்கள்...