Wednesday, August 05, 2009

பாவும் தமிழுமினி பாழ்

நலங்குன்றி நாடோறும் தேயும் தமிழை
விலக்கியிங்கு வேறு மொழிபேச-இலக்கின்றி
யாவு மழியும் பிறசொல் புகுந்தாலோ
பாவும் தமிழுமினி பாழ்.

1 comment:

ஆ.ஞானசேகரன் said...

///பிறசொல் புகுந்தாலோ
பாவும் தமிழுமினி பாழ்.///

உண்மைதான் இதைப்பற்றி நானும் ஒரு இடுகை இட்டுள்ளேன்...