Friday, August 07, 2009

காதல்

இன்னிசை வெண்பாவில்

என்னை உனதாக்கி்க் கொல்லுமது;என்விழியில்
உன்னை விருந்தாக்கிக் கொள்ளுமது;என்னெதிர்நீ
மண்ணில் வரைகோடுங் காட்டுமது உன்னிரு
கண்ணில் வழியு மது.

4 comments:

தமிழ் said...

அற்புதமான வரிகள்
கருத்தும் தான்
தமிழே இனிமை
தங்களின் பாக்களில்
தவழ காண்டேன்

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம் அழகு...

R.Gopi said...

//என்னை உனதாக்கி்க் கொல்லுமது;என்விழியில்
உன்னை விருந்தாக்கிக் கொள்ளுமது//

உமா...... மிக நன்றாக எழுதப்பட்டுள்ளது....

வாழ்த்துக்கள்.....

உமா said...

திகழ் மிக்க நன்றி.

நன்றி திரு.ஞானசேகரன் .


வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு.R.Gopi. தொடர்ந்து வரவும்.