இன்னிசை வெண்பாவில்
என்னை உனதாக்கி்க் கொல்லுமது;என்விழியில்
உன்னை விருந்தாக்கிக் கொள்ளுமது;என்னெதிர்நீ
மண்ணில் வரைகோடுங் காட்டுமது உன்னிரு
கண்ணில் வழியு மது.
என்னை உனதாக்கி்க் கொல்லுமது;என்விழியில்
உன்னை விருந்தாக்கிக் கொள்ளுமது;என்னெதிர்நீ
மண்ணில் வரைகோடுங் காட்டுமது உன்னிரு
கண்ணில் வழியு மது.
4 comments:
அற்புதமான வரிகள்
கருத்தும் தான்
தமிழே இனிமை
தங்களின் பாக்களில்
தவழ காண்டேன்
ம்ம்ம் அழகு...
//என்னை உனதாக்கி்க் கொல்லுமது;என்விழியில்
உன்னை விருந்தாக்கிக் கொள்ளுமது//
உமா...... மிக நன்றாக எழுதப்பட்டுள்ளது....
வாழ்த்துக்கள்.....
திகழ் மிக்க நன்றி.
நன்றி திரு.ஞானசேகரன் .
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு.R.Gopi. தொடர்ந்து வரவும்.
Post a Comment