தரவுக் கொச்சகக் கலிப்பா
[காய் காய் காய் காய்]
நேரல்லார் பெருஞ்செல்வம் நிலைக்காதே உடற்புண்ணில்
கூரான விரல்நகத்தால் குறுதியுறத் தேய்ப்பதற்கே
நேராகும்; நல்வழியின் நீங்காதார் சேர்பொருளோ
ஊரார்க்கும் உதவிடுமே உண்மையின்பம் தாந்தருமே!
[காய் காய் காய் காய்]
நேரல்லார் பெருஞ்செல்வம் நிலைக்காதே உடற்புண்ணில்
கூரான விரல்நகத்தால் குறுதியுறத் தேய்ப்பதற்கே
நேராகும்; நல்வழியின் நீங்காதார் சேர்பொருளோ
ஊரார்க்கும் உதவிடுமே உண்மையின்பம் தாந்தருமே!
2 comments:
கஞ்சன் கையில் காசு!!
ஊருணி நீரில் உப்பு கலந்து,
ஒருவருக்குமுதவாது போல்,
பாரினில் பணம் சேர்த்து,
பானையில் அடைத்து வைத்து,
சேறினில் விழுந்த சோறு போல்,
ஏறினில் பூட்டப் படாத எருதாய்விடும்!
மிக்க நன்று திரு ராமமூர்த்தி, வாழ்த்துக்கள்
Post a Comment