Wednesday, August 05, 2009

இன்னல் அகலும் இனி

தன்னந் தனியாய் எனைவிட்டுத் தாய்வீட்டில்
உன்னை யிருத்திய 'ஆடி'போயிற் றேசிறு
மின்னல் இடையாளுன் கன்னல் மொழியால்நம்
இன்னல் அகலும் இனி.

3 comments:

ஆ.ஞானசேகரன் said...

//மின்னல் இடையாளுன் கன்னல் மொழியால்நம்
இன்னல் அகலும் இனி.//

நல்லாயிருக்கு

ஆ.ஞானசேகரன் said...

வெண்பாவிற்கு சிறிது விளக்க உரை கொடுத்தால் என்னை போன்ற சாமானியனுக்கு புரியும்

R.Gopi said...

//தன்னந் தனியாய் எனைவிட்டுத் தாய்வீட்டில்
உன்னை யிருத்திய 'ஆடி'போயிற் றேசிறு
மின்னல் இடையாளுன் கன்னல் மொழியால்நம்
இன்னல் அகலும் இனி.//

உமா.... பாதி புரியறது...... மீதி....!!?

என்னை போன்ற பாமரர்களுக்கும், சிறிதேனும் விளக்கம் கிடைக்குமா?